#Keeladi #SangamEra #Tamilnadu #TamilsHistory #Archaeology 2600 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கட்டிட கலை, கல்வி, வெளிநாட்டு வணிகம் என அனைத்திலும் சிறந்தவர்களாக வாழ்ந்தவர்கள் தமிழ் குடிகள் என்ற சரித்திர உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளது கீழடி அகழாய்வின் முடிவுகள்.
உலகின் முதல் குடி தமிழ் குடி என்பதற்கு சாட்சி கீழடி அகழாய்வு முடிவுகள் - அத்தகைய கீழடி முடிவுகள் காட்டுவது என்ன?- புள்ளி விவரங்களுடன் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : www.facebook.com/kalaignarnewsofficial/
Twitter :
Youtube :
Instagram:
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal

0 Comments